/* */

வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக கபசுரகுடிநீர்

தமிழ்நாடு அரசு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக, நன்னிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமைக் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக கபசுரகுடிநீர்
X

தமிழ்நாடு அரசு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக முன்னாள் மாநில துணைத்தலைவர் முருகையன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கருவூலம் போன்ற அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.

பணி நிமித்தமாக அரசு அலுவலகங்களுக்கு வருகைபுரிந்த பொது மக்களுக்கும், பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களுக்கு வந்த பொதுமக்களுக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கருவூல அலுவலர் சண்முகம், வருவாய் துறை ஊழியர் சங்க வட்டத் தலைவர் கருணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் நெடுமாறன், ஓட்டுனர் அசோசியேஷன் நிர்வாகி கொரியர் ராஜா மற்றும் வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 April 2021 4:17 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...