/* */

தேனி மாவட்டத்தில் வைகை அணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவை எட்டியதால் தேனி மாவட்டத்தில் வைகை அணை நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

வைகை அணை முழு கொள்ளவை எட்டியதால் நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 3457 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணை நீர் மட்டம் நேற்று நள்ளிரவு 69 அடியை எட்டியதால் அணையில் இருந்து கரையோர மக்களுக்கு 3 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணை திறக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 3457 கனஅடியாகவும், நீர் திறப்பு 2569 கனஅடியாகவும், நீர் மட்டம் 69.24 அடியாகவும் உள்ளது.

Updated On: 10 Nov 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  3. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  4. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  6. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  7. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  8. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  9. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்