/* */

கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்
X

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்தது. கொரோனா தற்போது பெரும் கட்டுக்குள் வந்துள்ளது. அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான நீர் வரத்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அதிகளவில் வருகின்றனர். இங்கு வனத்துறை சார்பில் பயணிகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Updated On: 18 March 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  4. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  5. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  6. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  8. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  9. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  10. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு