/* */

தேனி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 439 ஆக அதிகரிப்பு

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில், 439 பேருக்கு கொரோனா (ஒமிக்ரான்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 439 ஆக அதிகரிப்பு
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று 1296 பேர் மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள், இன்று காலை வெளியானது. இதன் அடிப்படையில் 439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இது ஒமிக்ரான் வகை தொற்று தான் எனக்கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள், தற்போதைய நிலவரப்படி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணி்ப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

Updated On: 21 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  4. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  7. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  8. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  9. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  10. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?