/* */

போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
X

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. பாதாள சாக்கடைக்கு தோண்டிய ரோடுகள் கடும் மேடு, பள்ளங்களுடன் உள்ளன. இவற்றை சீரமைக்கவில்லை. பொதுக்கழிப்பிடம் சரியாகவில்லை.

கனமழையால் ரோடுகள் எல்லாமே பெயர்ந்து சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கவில்லை. இது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ரோடு மறியலிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் இந்த குறைபாடுகளை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Updated On: 9 Dec 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!