/* */

கஞ்சா போதையில் வாலிபருக்கு கத்திக்குத்து?

Today Theni News -கூடலுாரில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த போது நடந்த தகராறில் கஞ்சா போதையில் இருந்த நபர் வாலிபரை கத்தியால் குத்தினார்.

HIGHLIGHTS

கஞ்சா போதையில் வாலிபருக்கு கத்திக்குத்து?
X

பைல் படம்.

Today Theni News - கூடலுார்- குமுளி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள டீக்கடையில் வாலிபர்கள் சிலர் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மண்ணிலவன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மண்ணிலவன் கத்தியை எடுத்து முருகனை குத்தினார். சாய்ந்து விழுந்த முருகனை இழுத்துச் சென்று ரோட்டில் போட்டு அடித்துள்ளார். பின்னர் தப்பி ஓடி விட்டார்.

தற்போது முருகன் கம்பம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கூடலுார் போலீசார் மண்ணிலவனை தேடி வருகின்றனர்.கத்தியால் குத்திய மண்ணிலவன் கஞ்சா போதையில் இருந்தள்ளார். போலீசார் இவ்வளவு கடும் நடவடிக்கைகள் எடுத்தும், கஞ்சா விற்பனை இன்னும் தாராளமாக நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையினை தடுப்பது போல் ஒரு நாடகம் மட்டுமே நடத்தப்படுகிறது என மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Jun 2022 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!