/* */

டூவீலர்- கார் மோதி விபத்து: கூடலுார் வாலிபர் பலி

கூடலுாரில் டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியனார்.

HIGHLIGHTS

டூவீலர்- கார் மோதி விபத்து:  கூடலுார் வாலிபர் பலி
X

தேனி மாவட்டம், கூடலுார் மேதகாரத்தெருவை சேர்ந்தவர் ராகவன், 37. இவர் தனது நண்பர் சுரேந்தர், 32 என்பவருடன் டூ வீலரில் கம்பம் நோக்கி பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பம் நோக்கி வந்த கார் டூ வீலர் மீது மோதியது.

இச்சம்பவத்தில் ராகவன் பலத்த காயமடைந்து இறந்தார். சுரேந்தர் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்