/* */

தேனி: ஒரே நாளில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

HIGHLIGHTS

தேனி: ஒரே நாளில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
X

தேனி மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் உடலில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர்.

பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி காலனியில் வசிக்கும் சரவணக்குமார் மனைவி சித்ரா( 28.) இவரது வீட்டருகே ரஞ்சித்குமார் என்பவர் வீடு கட்டி வருகிறார். இதற்கு வாங்கி மின் இணைப்பில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் துணி காயப்போட வந்த சித்ரா மீது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்( 25.) மின்வாரியத்தில் களப்பணியாளராக பணிபுரிந்த இவர், கடமலைக்குண்டு மின் வழித்தடத்தில் மரங்கள் உரசாமல் இருக்க கிளைகளை வெட்டி அகற்றிக் கொண்டிருந்தார். அதில் ஒரு கிளை மின்சார வயர் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தார்.

Updated On: 29 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!