/* */

பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இணைய வழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
X
இணையவழி குற்றதடுப்பு கருத்தரங்கில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி பேசினார்.

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இணைய வழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லுாரி வளாக அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி செயலாளர் காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ராஜ்குமார், மாணவர்கள் கூட்டமைப்பு தலைவி ஜனனிபிரியா, முதல்வர் மதளைசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்.ஐ., அழகுபாண்டி, போலீசார் ராஜபிரபு, ஜெயப்பிரகாஷ், ஜெகதீசன், துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், பேராசிரியர் பிரதாப், வேம்பத்துார் ராஜேஷ், இயந்திரவியல் கூட்டமைப்பு மாணவர் ஆனந்தகுமார் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இணைய வழியில் நடைபெறும் குற்ற வழிமுறைகள், அதில் இருந்து மாணவ, மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள், போலீஸ் நிர்வாகத்தின் காவலன் செயலி பயன்படுத்தும் விதம் உட்பட அனைத்து விவரங்கள் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 2 April 2022 2:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்