/* */

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு: நீர் மட்டம் 139.35 அடி

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது குறைக்கப்பட்டு, வைகை அணையில் இருந்து நீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு:  நீர் மட்டம் 139.35 அடி
X

வைகை ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர். (இடம்: ஆண்டிபட்டி வைகை அணை அருகே)

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மாவட்டத்தில் அனைத்து அணைகளும், நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் நீரில் பெருமளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.

வைகை அணைக்கு தற்போது விநாடிக்கு 1495 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1269 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 69.29 அடியாக உள்ளது.

முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இன்று முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 139.35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1797 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 556 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 13 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...