கம்பம் பகுதியில் சிட்கோ, நவீன அரிசி ஆலை அமைக்க இடம் தேர்வு

தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில், சிட்கோவும், நவீன அரிசி ஆலையும் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கம்பம் பகுதியில் சிட்கோ, நவீன அரிசி ஆலை  அமைக்க இடம் தேர்வு
X

கம்பம் அருகே காமாட்சிபுரத்தில், சிட்கோ அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் முரளீதரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில்பூங்கா (சிட்கோ) அமைக்கவும், நவீன அரிசி ஆலை அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில்பூங்கா, 20 ஏக்கர் பரப்பில் காமாட்சிபுரத்தில் அமைகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழகத்தின் நவீன அரிசி ஆலை, ஆனைமலையான்பட்டி கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பில் அமைகிறது. இந்த இடங்களை கலெக்டர் முரளீதரன், டி.ஆர்.ஓ.,ரமேஷ், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா உட்பட பலர், இன்று ஆய்வு செய்தனர்.

Updated On: 29 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்