தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் நேற்று பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
X

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கம்பம் தொட்டமான்துறை முல்லை பெரியாற்றில் வெள்ளம் சீறிப்பாய்கிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தேனி அரண்மனைப்புதுாரில் 27.6 மி.மீ., ஆண்டிபட்டியில் 4.2 மி.மீ., வைகை அணையில் 4.6 மி.மீ., வீரபாண்டியில் 4 மி.மீ., உத்தமபாளையத்தில் 9.1 மி.மீ., கூடலுாரில் 4.6 மி.மீ., மழை பதிவானது.

மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடரும் மழையால் முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, வராகநதி, மஞ்சளாறு என அத்தனை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக விவசாய பணிகள் மாவட்டம் முழுவதும் சுறுசுறுப்புடன் நடந்து வருகின்றன.

Updated On: 25 Oct 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்