/* */

தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் நேற்று பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
X

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கம்பம் தொட்டமான்துறை முல்லை பெரியாற்றில் வெள்ளம் சீறிப்பாய்கிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தேனி அரண்மனைப்புதுாரில் 27.6 மி.மீ., ஆண்டிபட்டியில் 4.2 மி.மீ., வைகை அணையில் 4.6 மி.மீ., வீரபாண்டியில் 4 மி.மீ., உத்தமபாளையத்தில் 9.1 மி.மீ., கூடலுாரில் 4.6 மி.மீ., மழை பதிவானது.

மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடரும் மழையால் முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, வராகநதி, மஞ்சளாறு என அத்தனை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக விவசாய பணிகள் மாவட்டம் முழுவதும் சுறுசுறுப்புடன் நடந்து வருகின்றன.

Updated On: 25 Oct 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  9. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  10. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!