போலி பீடி தயாரித்தவர் கைது; ரூ.2 லட்சம் மதிப்பு பீடி கட்டுகள் பறிமுதல்

கம்பத்தில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி, சிகரெட்டுகளை தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
போலி பீடி தயாரித்தவர் கைது; ரூ.2 லட்சம் மதிப்பு பீடி கட்டுகள் பறிமுதல்
X

கம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பீடி, சிகரெட்டு பண்டல்கள்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஒரு பிரபல தனியார் நிறுவனங்களின் தயாரிப்பு என்ற பெயரில் போலியாக பீடி, சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து அற்புதனந்தா என்பவர் கம்பம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் கம்பம் கே.வி.ஆர்., தெருவில் உள்ள நாகூர்கனி என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு ஆறு மிகப்பெரிய நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி, சிகரெட் தயாரித்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

சுமார் 2 லட்சம் ரூபாய் மதி்ப்பில் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகளை போலீசார் கைப்பற்றினர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்கு பதிவு செய்து, போலி பீடி, சிகரெட் தயாரித்ததாக நாகூர்கனியை கைது செய்தார்.

Updated On: 24 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  4. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  5. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  6. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  7. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  8. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
  9. தேனி
    19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
  10. தேனி
    ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?