/* */

தேனி மாவட்டத்தில் வரும் 19ல் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் வரும் 19ல் மீண்டும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 410 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. ஒரே நாளில் 63 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 17 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மீண்டும் மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 17 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  2. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  3. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!