/* */

தேனி மாவட்டத்தில் புதியதாக 150 பேருக்கு கொரோனா தொற்று

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் புதியதாக 150 பேருக்கு கொரோனா தொற்று
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று 678 பேர் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்திருந்தனர். இவர்களது பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது.

இதில் 150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒரு சிலர் தவிர மற்ற அனைவருக்கும் மிதமான தொற்று இருப்பதால், ஒமிக்ரான் வகை கொரோனாவாக இருக்கலாம் எனத்தெரிகிறது. எனவே இவர்களை தனிப்படுத்தி சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 Jan 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!