/* */

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 150 பேர் கைது

போடியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 150 பேரை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 150 பேர் கைது
X

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள்.

போடியில், 150க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான தொழிலாளர்களின் பணப்பயன்களை, பங்களிப்பு தொகையுடன் இணைக்க கூடாது, பென்சன் தொகையினை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் நல வாரியத்திற்கான ஆன்லைன் பதிவு எளிமையாக்கப்பட வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் போடியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்டதலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் பிச்சைமணி, போடி சர்ச் கிளை தலைவர் செபஸ்தியார், செயலாளர் மதியழகன் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களை போடி போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 2 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!