/* */

தரமற்ற நெல் விதை விற்பனை: உரக்கடைகள் மீது விவசாயிகள் புகார்

தரமற்ற நெல் விதைகளை வழங்கிய உரக்கடைகள் மீது, தமிழக முதல்வருக்கு சின்னமனுார் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தரமற்ற நெல் விதை விற்பனை: உரக்கடைகள் மீது விவசாயிகள் புகார்
X

முதலமைச்சர் ஸ்டாலின் 

தேனி மாவட்டம், சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, குச்சனுார், உப்பார்பட்டி, உப்புக்கோட்டை, கருங்குளம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் இரண்டாம் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட வீரிய ரக நெல் விதைகளை (புண்ணியம், 999 என்ற வீரிய ரகம்) உள்ளிட்ட பல்வேறு ரகங்களை நடவு செய்துள்ளனர்.

இந்த ரக நெல் விதைகளில், பெரும்பாலானவை முறையான விளைச்சல் தரவில்லை. தற்போது நெல் கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. ஆனால் நெல் மணிகள் மிகவும் குறுகி காணப்படுகிறது. விளைச்சல் பாதிக்கப்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பி உள்ளதாக, விவசாயிகள் கூறினர்.

Updated On: 16 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!