/* */

போடியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு

போடியில் 2022ம் ஆண்டை வரவேற்கும் வகையில் 2022 பனைவிதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

போடியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு
X

போடி சூலப்புரம் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பனைவிதைகளை நடவு செய்தார்.

தேனி மாவட்டம், போடியில் 2022ம் ஆண்டை வரவேற்கும் விதமாக சூலப்புரம் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

போடி டவுன் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ரவீந்திரநாத், எஸ்.ஐ.,க்கள் வேல்மணிகண்டன், பாஸ்கரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரக்கன்றுகளை பாராமரித்து வளர்க்கும் பணி, சூலப்புரம் கிராம நுாறுநாள் வேலை திட்ட பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் இக்குழுவினர் தெரிவித்தனர்.

Updated On: 29 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...