/* */

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல்: கம்பத்தில் காவல் நிலையம் முற்றுகை

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் மீது தாக்குதல்: கம்பத்தில் காவல் நிலையம் முற்றுகை
X

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து அந்த அமைப்பினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ரவிக்குமார் மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ரவிக்குமாரை தாக்கிய நபர்களை கைது செய்ய கண்டித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Updated On: 7 Jan 2022 3:27 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்