/* */

வைகை ஆற்றில் மணல் திருடிய வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது

தேனி அருகே வைகை ஆற்றில் மணல் திருடிய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்

HIGHLIGHTS

வைகை ஆற்றில் மணல் திருடிய  வாகனங்கள் பறிமுதல்: 4 பேர் கைது
X

தேனி அருகே வைகை ஆற்றில் நள்ளிரவில் மணல் அள்ளிய பொக்கலைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி அருகே அம்மச்சியாபுரம் வைகை ஆற்றில் மணல் திருடிய வாகனங்களை பறிமுதல் செய்த க.விலக்கு போலீசார் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம், வைகை ஆற்றில் அம்மச்சியாபுரம் பகுதியில் இரவில் மணல் திருடுவதாக க.விலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், நேற்று இரவு அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்கலைன், டிப்பர் லாரிகள் உட்பட மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். மணல் திருடியது தொடர்பாக இளையராஜா( 33), ஆண்டிச்சாமி(37), ஹரிராம்( 24) , சதீஷ்குமார்( 22 )ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்