/* */

தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை கொலை செய்த இளைஞர் கைது

Today Murder News - தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை கொலை செய்த வாலிபரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை  கொலை செய்த இளைஞர் கைது
X

Today Murder News -தேனி மாவட்டம், உத்தமபாளையம் கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 62. ).கட்டிட தொழிலாளியான இவர், தனது தங்கை மகன் ஜெயக்குமாரை (24 )தன்னுடன் தங்க வைத்திருந்தார். கடந்த ஜூன் 12ம் தேதி ஜெயக்குமார் தனது தாய்மாமனிடம் குடிக்க 200 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் தனது தாய்மாமன் மரியதாஸை கொலை செய்தார். தலைமறைவாக திருப்பூரில் பதுங்கி இருந்த ஜெயக்குமாரை உத்தமபாளையம் போலீசார் கொலை நடந்த 10 நாட்களுக்கு பின்னர் கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 9:41 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!