/* */

உத்தமபாளையம் அருகே கடனை திரும்ப கேட்டவர் கத்தியால் குத்திக் கொலை

உத்தமபாளையம் அருகே கொடுத்த கடனை கேட்டவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

உத்தமபாளையம் அருகே கடனை திரும்ப கேட்டவர் கத்தியால் குத்திக் கொலை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் அமாவாசை, 40. டிராக்டர் டிரைவரான இவர், இதே ஊரை சேர்ந்த தேவி என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார்.

கடனை திரும்ப கேட்க தேவியின் வீட்டிற்கு சென்ற போது, தேவியின் மகன் சங்கர், 19, அடிக்கடி வந்து கடன் கேட்டு தொல்லை தருகிறாயா? என கேட்டு தகராறு செய்து, அம்மாவாசையை கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த அம்மாவாசை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 20 Jun 2022 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!