/* */

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொலை: 17 வயது சிறுவன் கைது

கூடலுாரி்ல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து  கொலை: 17 வயது சிறுவன் கைது
X

பைல் படம்.

கூடலுாரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பாக தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே நேரில் விசாரணை நடத்தினார். இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான போலீசார் 17 வயது சிறுவன், மற்றொரு 22 வயது வாலிபரை கைது செய்தனர். இவர்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள். தினமும் மதுஅருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என கூறப்படுகிறது. பல நாட்கள் ஒன்றாக மதுஅருந்தி இந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சீண்டியிருக்கிறார்கள். சம்பவத்தன்று போதை அதிகரித்த நிலையில் தலையில் அடித்து கடுமையாக தாக்கி உள்ளனர். அவர் இறந்த நிலையில், இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல்வேறு தடயங்களின் அடிப்படையில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 May 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!