/* */

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது

HIGHLIGHTS

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா
X

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற  மருதா நாட்டியாஞ்சலி விழா

திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மருதா நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

Updated On: 1 March 2022 6:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...