/* */

தஞ்சை மாநகராட்சியில் இன்று 5 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசிகள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று (8ம் தேதி) 5 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியில் இன்று 5 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசிகள்
X

பைல் படம்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு மையங்களில் தடுப்பூசியின் கையிருப்பை பொருத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (8ம் தேதி) 5 மையங்களில் 750 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், தடுப்பூசியை கையிருப்பு குறைந்த அளவே இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பழைய வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் 100 பேருக்கும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளியில் 150 பேருக்கும், லட்சுமி நாராயணன் பள்ளியில் 100 பேருக்கும், நடமாடும் வாகனம் மூலம் 200 பேருக்கு என மொத்தம் 4 மையங்களில் 550 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், கரந்தை மாநகராட்சி பள்ளியில் 200 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Sep 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!