/* */

தஞ்சை அருகே நடந்த கல்லூரி விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

தஞ்சை அருகே நடந்த கல்லூரி விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே நடந்த கல்லூரி விழாவில் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு
X

தஞ்சையில் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தஞ்சாவூரில் மருதுபாண்டியர் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இடையே உயிரியல் தொழில்நுட்பம் உயர்நிலை ஆராய்ச்சிகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் இஸ்ரோ சந்திராயன் முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார் .

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவிற்கு பிறகு அறிவியல் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. எனவே அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும், உலகளவில் ஒவ்வொரு துறைகளும் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஆராய்ச்சி மனப்பான்மையும் கட்டமைப்பும் அவசியமாக உள்ளது என்று தெரிவித்தார்.

Updated On: 12 May 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு