/* */

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம், போராட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

HIGHLIGHTS

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்
X

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில், கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருவதை கண்டித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம், தஞ்சை இரயில் நிலையம் அருகே பிஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்ட நிறைவில், அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க அனுமதி அளிக்காதது கண்டத்திற்குரியது என்றும், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமனம் செய்ய வேண்டும், கர்நாடக அரசிடமிருந்து ஜீன், ஜீலை மாதத்திற்குரிய 40 டிஎம்சி தண்ணீரை பெற்று தர வேண்டும், ஜல்சக்தி அமைச்சர் மேகதாது பகுதியை பார்வையிட்டு, அணை கட்ட விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளதை கண்டித்து வருகிற 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Updated On: 15 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு