/* */

வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய 4 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய 4 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே மகிமாலை கீழத்தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத 4 பேர் வந்துள்ளனர். தொடர்ந்து அந்த 4 பேரும் சேர்ந்து கார்த்திக்கை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த கார்த்திக் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்கிய மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 25 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!