/* */

ம.நடராசனின் நான்காம் ஆண்டு நினைவு நாள். சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி

புதிய பார்வை முன்னாள் ஆசிரியர் ம.நடராஜன் நான்காம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

HIGHLIGHTS

ம.நடராசனின் நான்காம் ஆண்டு நினைவு நாள். சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி
X

தனது கணவர் ம.நடராஜனின் நான்காம்ஆண்டு நினைவுநாளையொட்டி  அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய சசிகலா

புதிய பார்வை முன்னாள் ஆசிரியர் ம.நடராஜன் நான்காம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி.

தஞ்சாவூர் விளார் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள உள்ள மா.நடராஜனின் நினைவிடத்தில், அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வி.கே.சசிகலா நடராசனின் நினைவிடத்தில் தீபம் ஏற்றி, மலர் தூவி அவரது புகைப்படத்திற்கு ஏலக்காய் மாலை அணிவித்து கோ பூஜை செய்தார். அவருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சகோதரர் ராஜா மற்றும் நடிகை சிஆர்.சரஸ்வதி, முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Updated On: 20 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...