/* */

பட்டுக்கோட்டை: பலத்த சூறைக்காற்று- மரங்கள் வேறோடு சாய்ந்தன!

பட்டுக்கோட்டை கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்து சேதம் ஏற்படுத்தின.

HIGHLIGHTS

பட்டுக்கோட்டை: பலத்த சூறைக்காற்று- மரங்கள் வேறோடு சாய்ந்தன!
X

பட்டுக்கோட்டையில் சூறைக்காற்று வீசியதை காணலாம்.

தஞ்சாவூர் மாவட்ட கடலோர பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

காற்றின் வேகம் அதிகரித்தால் இதனால் பெரும்பான்மையான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளின் விளம்பர போர்டுகள் சரிந்து சாலைகளில் விழுந்தன.

இது தவிர கடல் பகுதியில் கடுமையான கடல் சீற்றம் காணப்பட்டதால் அலைகள் அதிக அளவு உயரத்தில் எழுந்து படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏராளமான படகுகள் சேதமடைந்தன.

Updated On: 27 May 2021 6:01 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?