/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாபநாசம் பேரூராட்சியில் தீவிர வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாபநாசம் பேரூராட்சியில் தீவிர வாகன சோதனை

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாபநாசம் பேரூராட்சியில் தீவிர வாகன சோதனை
X

பாபநாசத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பூங்கொடி, மணிகண்டன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பாபநாசம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தெற்கு ராஜவீதி, வங்காரம்பேட்டை, 108 சிவாலயம், திருப்பாலத்துறை ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், அன்பளிப்பு பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை செய்தனர். சோதனையின் போது சிறப்பு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர்கள் பாஸ்கரன், சுதா, முதல் நிலை காவலர் சோழராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 2 Feb 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  4. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  6. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  7. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  9. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...