/* */

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு 50 மரக்கன்றுகள்: இந்திய செஞ்சிலுவை சங்கம்

இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் பாபநாசம் ரயில் நிலையத்திற்கு 50 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பாபநாசம் ரயில் நிலையத்துக்கு 50 மரக்கன்றுகள்: இந்திய செஞ்சிலுவை சங்கம்
X

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை சார்பில் ரயில் நிலையத்திற்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை சார்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு என பாபநாசம் ரயில் நிலையத்துக்கு புங்கன், வேம்பு, மகிழம், பாதாம் உள்ளிட்ட 50 மரக்கன்றுகளை நிலைய அலுவலர் ராம்குமாரிடம், செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை புரவலரும், ஆயுட்கால உறுப்பினரும் திமுக பிரமுகருமான நவநீதகிருஷ்ணன் வழங்கினார்.

பயணிகள் அமர்வதற்காக 6 பிளாஸ்டிக் நாற்காலி களையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் அன்பழகன், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், சமூக ஆர்வலர்கள் ஜெயதேவன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  4. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  6. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  7. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  8. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  9. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!