/* */

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்

பாபநாசம் அருகே தெற்கு நாயக்கன் பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் மோகன் (42) இவரது மகன் அஜய் சர்மா (20). இவர் தஞ்சையிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இஇஇ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அஜய் சர்மா கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிவதை அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவர் அஜய் சர்மா வயலுக்கு வைத்திருந்த விஷ பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை மோகன் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 14 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!