/* */

காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்

காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம், இவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்
X

கும்பகோணம் காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்.

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக கும்பகோணம் கிழக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் தலைமையில் காவல்துறையினர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் உப்புகார தெருவை சேர்ந்த தங்கராசு மனைவி பானுமதி (65) என்று அடையாளம் காணப்பட்டது.

Updated On: 18 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்