/* */

சுவாமிமலை அரசு பள்ளியில் பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு

சுவாமிமலை பள்ளியில் அரசு பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு

HIGHLIGHTS

சுவாமிமலை அரசு பள்ளியில் பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு
X

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் சுவாமிமலை அரசு பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு நடைபெறுவதால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தேர்வினை எழுதி வருகிறார்கள்.

இந்நிலையில் சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  3. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  5. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  10. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...