/* */

கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

HIGHLIGHTS

கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்
X

கும்பகோணம் பழைய பாலக்கரை விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டு விவசாயம் செழிக்க வேண்டி ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 1 Jun 2022 4:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  4. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  5. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  6. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  7. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  8. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  9. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்