/* */

கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா

கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் கோசாலையில் மாட்டு பொங்கல் விழா
X

கோவிந்தபுரம் கோசாலையில் நடைபெற்ற கோ பூஜை. 

கும்பகோணம் அருகே, கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு பாரம்பரிய நாட்டு இனத்தை சேர்ந்த ஆயிரம் பசுக்கள் சேவை நோக்கத்தோடு வளர்க்கப்படுகிறது. பசுவின் பால் அதன் கன்றுக்கு மட்டும் என்ற அடிப்படையில் கோசாலையில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு மாட்டு பொங்கலை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை நடந்தது.

சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ ராம தீட்சதர், கோயில் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் கோ பூஜையினை செய்வித்தனர். பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் திலகமிட்டு புஷ்பார்சனையுடன் கற்பூர ஆரத்தி செய்து கோ பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பசுக்களுக்கு பழங்கள் மற்றும் அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறை படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Updated On: 15 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!