/* */

சுவாமிமலையில் இல்லந்தோறும் கல்வி திட்டம் துவக்கம்

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இல்லந்தோறும் கல்வி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சுவாமிமலையில் இல்லந்தோறும் கல்வி  திட்டம் துவக்கம்
X

சுவாமிமலையில் உள்ள, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லந்தோறும் கல்வி நிகழ்ச்சி தொடக்கவிழா நடைபெற்றது.  

தஞ்சை மாவட்டம், சுவாமிமலையில் உள்ள, கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இல்லந்தோறும் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. பெருமாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளருமான கமலம் முன்னிலை வகித்தார். இல்லந்தோறும் கல்வி என்ற நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சிவதாஸ் மற்றும் சுப்பிரமணியன், செந்தில், வீரமணி, சங்கர், பிரதீப், பாஸ்கர், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.

Updated On: 21 Dec 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!