/* */

வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

வலையப்பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம்
X

வலைய பேட்டை ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் வலையப்பேட்டை ஊராட்சியில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் வலையப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் முன்னிலை வகித்தார்.

கும்பகோணம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அசோகன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமரா வைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பிரகாஷ் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சிங்காரம், கேசவமூர்த்தி, ராஜேந்திரன், கிராம நாட்டாமைகள் சந்திரசேகர், கலைமணி, கல்யாணசுந்தரம், சண்முகம், பாஸ்கர், குமார், பன்னீர்செல்வம், வலையப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் கேசவன் நன்றி கூறினார்.

Updated On: 8 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...