/* */

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் சாரல் மழையால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது.

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத் தொடங்கியது
X

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது தற்போது புயலாக மாறியுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் மழை பெய்து வருகிறது. தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியது. குற்றாலம் பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 15 May 2021 2:43 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை