/* */

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை

Petition Letter - கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

Petition Letter -தென்காசி மாவட்டம், மேல பாட்டா குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மேல பாட்டாகுறிச்சி பகுதியில் தார் சாலை அமைக்கவும், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இடிக்கப்பட்டு கட்டாமல் இருக்கும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். பணி செய்யாமல் இருக்கும் அரசு ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...