/* */

தென்காசி: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

வீராணம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தென்காசி: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
X

வீராணம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டத்தில் பெரியகுளம் என்று அழைக்கப்படும் வீரானம் குளம் மூலம் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இப்போது விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டு உள்ளனர். இன்னும் சில நாட்களில் அறுவடை நடைபெறும் நிலையில் இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அப்போது விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் பிசான சாகுபடியில் நெல் பயிரிட்டு உள்ளோம். இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுவரை எங்கள் பகுதியில் அரசு மூலம் நெல் கொள்முதல் அமைக்கவில்லை.

இதனால் பிற தலைவர்கள் விவசாயிகளின் நிலை மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே அரசு தலையிட்டு இந்த முறை எங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Updated On: 29 Jan 2022 2:37 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...