/* */

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

Chicken Poultry Farm- குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு
X

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

Chicken Poultry Farm- தென்காசி மாவட்டம் கல்லூரனி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் தனியார் ஒருவர் 500 கோழிகளை வளர்க்கும் அளவிற்கு கோழி பண்ணை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இப்பகுதியில் சிறுவர்கள், முதியவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கோழிப் பண்ணை அமைவதால் பறவை காய்ச்சல் போன்ற நோய்கள் எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கோழி பண்ணை அமைக்க கூடாது என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 July 2022 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?