/* */

மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவராக அரண்மனை தாய் வெற்றி

தென்காசி மாவட்டம் மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவராக அரண்மனை தாய் வெற்றிப் பெற்றார்.

HIGHLIGHTS

மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவராக அரண்மனை தாய் வெற்றி
X

மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிப் பெற்ற அரண்மனை தாய், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட அரண்மனை தாய் 1268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூட்டு சின்னத்தில் போட்டியிட்ட மகேஷ்வரி 779 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Updated On: 12 Oct 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  5. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  10. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...