/* */

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை- குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை- குற்றாலத்தில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

HIGHLIGHTS

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை- குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
X

குற்றாலம் ஐந்தருவி

மேற்குதொடர்ச்சிமலையில் மழை- குற்றாலத்தில் ஐந்து கிளைகளிலும் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளான குற்றாலம், செங்கோட்டை, கடையம், பவூர்சத்திரம், கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம், மெயினருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Jun 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  6. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  7. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  9. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா