/* */

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புதுறையினர்

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புதுறையினர்
X

ஆயாள்லபட்டி கிராமம் கனராஜ் என்பவரின் வெள்ளாடு 80 அடி ஆழ கிணற்றில் மாலை 6 மணி அளவில் கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

உடன் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விரைந்து சென்று மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் ஏட்டு கருப்பையா வெள்ளத்துரை வீரர்கள் முனியசாமி,கருப்பசாமி,முத்துகுமார் மற்றும் குழுவினருடன் ஆட்டை உயிருடன் மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேற்படி சேவையை ஊர் பொதுமக்கள் மிகவும் பாராட்டினார்கள்.



Updated On: 3 July 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  3. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  5. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  6. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  7. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  9. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  10. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!