/* */

அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
X

தென்காசி மாவட்டம், குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னபூர்ணாபுரத்தில் வசித்து வரும் கபிலன்(25) என்பவரும் அவரின் மனைவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கபிலன் தனது மனைவியின் தாயாரை போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என்று அவரின் உறவினரான இளையராஜா (48) கபிலனிடம் கேட்டதற்கு அவரை அசிங்கமாக பேசி அரிவாளால் வெட்ட முயன்றபோது, அதை தடுக்க வந்த கபிலனின் தம்பியான குமாரை(22) அரிவாள் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து இளையராஜா குருவிகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு விசாரணை மேற்கொண்டு மேற்படி கபிலன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 14 March 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...