/* */

குருவிகுளம்: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிரமாங்களில், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

குருவிகுளம்: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்
X

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில், பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் அசாம்பிவத சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்களிலும் கூடுதலாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் டிஎஸ்பி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

Updated On: 9 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  6. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  7. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  8. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  10. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு