/* */

சங்கரன்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் முளைப்புத்திறன் பரிசோதனை

சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் முளைப்புத்திறன் பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் முளைப்புத்திறன் பரிசோதனை
X

சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில்,  முளைப்புத்திறன் பரிசோதனை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஆந்திராபொன்னி, நெல்லூர் பொன்னி, உளுந்து உள்ளிட்ட பயிர்களின் விதைகள் முளைப்புத்திறன் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை நிகழ்வில், உதவி வேளாண்மை அலுவலர் நவநீதன், உதவி விதை அலுவலர் சண்முகம், உதவி விதை அலுவலர் ஆறுமுகம், அன்பழகன் ஆகியோர் முளைப்புத்திறன் சோதனை செய்தனர். பின்னர் விதைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

Updated On: 29 Nov 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்