/* */

விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்: விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?

சங்கரன்கோவில் அருகே, கட்டி முடிக்கப்பட்டு 10 வருடங்கள்கூட முடியாத நிலையில், அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்:  விழித்துக்கொள்ளுமா நிர்வாகம்?
X

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, இருமன்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

குழந்தைகள் பயின்று வரும் இந்த கட்டிடமானது, பத்து வருடங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், கட்டிடத்தின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் அனைத்திலும் கீறல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமால், இனியாவது விழித்துக் கொண்டு, இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்பது, இருமன்குளம் கிராம மக்களின் கோரிக்கையாகும்.

Updated On: 30 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?